திருச்சி எடமலைப்பட்டி புதூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதன் ஆறுதல் ....

Posted by Unknown on 11:30 PM with No comments
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதன் ஆறுதல் ....
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள இந்திராகாந்தி நகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் அதிகாலை 3.30 மணிக்கு மின்கம்பத்தில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பில் கசிவு ஏற்பட்டுள்ளது. இற்த மின்கசிவால் குடிசை பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

3 குடிசைகள் எரிந்து சாம்பலானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன்,மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேர் உடல் கருகி பலியானார்கள்.