பள்ளி மாணவிகளை வேட்டையாடிய 17பேரில் அதிமுக அமைச்சரும் ஒருவர் ?
Posted by Unknown on 6:00 AM with No comments
பள்ளி மாணவிகளை வேட்டையாடிய பட்டியலில் அமைச்சர் அதிமுக நகர
தலைவரின் தம்பி உள்ளிட்ட 17பேர் ?
கடலூர் மாவட்டம் திட்டக்குடி இரண்டு பள்ளி மாணவிகள் சீரழிக்கப்பட்ட சம்பவம்
தமிழகத்தை அதிர வைச்சிருக்கு. இந்த பள்ளிக்கூட சிறுமிகளை அதிமுக அமைச்சர், அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 17 பேர் வேட்டையாடிருப்பதுதான்
கொடூரங்க.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஏ.ராதிகா உத்தரவின்பேரில் 4 தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்தாங்க. இந்த வழக்கில் வடலூர் சதிஷ்குமார், அவரது மனைவி தமிழ்செல்வி உள்பட 15 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தாங்க. இவர்களில் திட்டக்குடி நகர தலைவரின் தம்பி,
அவரது கார் டிரைவரும்
இவ்வழக்கில் போலீஸார் பிடியில் சிக்கியுள்ளனர். இதில் அதிமுக பிரமுகர் மாணவிகளை தொடர்ந்து சீரழித்ததும்,
அவரது கார் டிரைவர் மூலம் அதிமுகவின் அதிகார
மையத்தில் உள்ள அமைச்சர் ஒருவருக்கும் விருந்தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடந்தி வராங்கது.
இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர்
ஜெயலலிதா சட்டசபையில் மசோதா தாக்கல் செய்தபோது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர்
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என அறிவித்திருக்காங்க. இதைபடி பள்ளி மாணவிகளை பாலியல்
பலாத்காரம் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கைதான 15 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்காக
எஸ்பி ராதிகா, டிஎஸ்பி
கருணாநிதி ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யும் பணியில்
ஈடுபட்டுள்ளனர்.
யார் அந்த அமைச்சர்
என்பது விரைவில் வெளியாகும்னு போலீஸ் வட்டாரம் சொல்லுது
Categories: Flash News, தமிழகம்
0 comments:
Post a Comment