இவன ஜோட்டால அடிச்சா என்ன ?

Posted by Unknown on 8:47 PM with No comments
 இவன ஜோட்டால அடிச்சா என்ன ?
உள்ளுர் தமிழர்களை உலக பணக்காரர் ஆக்குகிறேன் என்று லட்ச லட்சமாய் பணத்தை வாங்கி, கோடி கணக்கில் செக் கொடுத்து,  வருட கணக்கில் வாய்தா கொடுத்தும் மந்திரித்துவிட்ட கோழி மாதிரி தலையாட்டிக்கொண்டு இருக்கும் இழிச்சவாயர்களாகவே வாழ பிறவி எடுத்து இருக்கும் திருச்சிமாவட்டத்தை சுற்றி உள்ள பள்ளிக்கூட ஆசிரியர் பெருமக்களே !
உங்களுக்கு உழைத்த உழைப்பிற்கு அதிகமான சம்பளத்தை ( மக்கள் வரிப்பணம் ) அரசாங்கம் கொடுத்ததால் தான் ஆத்துல வந்தது மணல்ல சொருகுதுனு அசட்டையா இருக்கீங்களா…. 
போங்கையா… போங்க நீங்க அவங்கிட்ட லட்சம் குடுத்த கோடி குடுப்பான்னு நம்பி கொட்டி குடுத்த பணம் இப்ப அவன்கிட்ட பணம் வந்துருச்சு….
கண்டெய்னர்ல வந்த பணத்தை வச்சு கீரனூரில் கண்ட கண்ட இடத்தை எல்லாம் விலைக்கு வாங்குகிறான்.
அப்பீட்டு ஆவுறதுக்குள்ள ஜீட்டிஸ் ஆயிடுங்க.
ஒரு க்ளு திருச்சி சிவாஜி சிலைக்கு பக்கத்துல தான் இவன் சார்பா ராமர் தம்பி பட்டுவாடா பண்றானாம்.