கத்தியால் குத்தி, கதறகதற கற்பழித்தேன் 7அப்பாவிகளை கொலை செய்த சைக்கோ வாக்குமூலம்.
Posted by Unknown on 5:30 AM with No comments
கத்தியால்
குத்தி, கதறகதற கற்பழித்தேன் 7அப்பாவிகளை
கொலை செய்த சைக்கோ வாக்குமூலம்.
சேலம் மாவட்டம் தலைவாசல்
அருகே உள்ள பெரியேறி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). அப்பகுதியில்
பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு
சுமார் 30 வயது
மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் புகுந்து செல்வத்தை அரிவாளால் வெட்டி, பணத்தை பறிக்க
முயன்றார். அப்போது செல்வத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து
அந்த வாலிபரை மடக்கி பிடித்து தலைவாசல் போலீசில் ஒப்படைத்தனர்.
![]() |
சைக்கோ சுப்புராயன் (எ) வாழப்பாடியார் |
இதையடுத்து
போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், மாவட்டம் ஆத்தூர்
தாலுகா எடப்பட்டி அருகே கத்திரிப்பட்டியை சேர்ந்த சுப்பராயன் (எ) வாழப்பாடியார் வயசு
24 என்பதும், தற்போது
ஈரோடு அவல்படித்துறை கொங்காளிவலசு எனும் பகுதியில் வசிப்பதும் தெரியவந்தது.
இவர், தனது பாட்டி
அய்யம்மாளை கடந்த 2012-ம் ஆண்டு கொலை
செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்து கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு வெளியே
வந்ததும், சேலம் மற்றும்
அரியலூர் மாவட்டங்களில் சுற்றி திரிந்ததும், ஆங்காங்கே வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
அவரிடம் சேலம் மாவட்ட
போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், போலீஸ் துணை சூப்பிரண்டு காசிநாதன், தம்மம்பட்டி
இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட வாழப்பாடியாரின் வாக்குமூலம் இதோ,
2 வருடத்துக்கு
முன் சேலம் மாவட்டம் ஏதாப்பூர் பகுதியில்
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த உறவினரான
அய்யம்மாள் என்பவரை தடியால் அடித்துக் கொன்று
அரைப்பவுன் கம்மலை திருடினேன். போலீசார் என்னை
கைது செய்து சேலம் சிறையில் அடைச்சாங்க. சிறையில் இருந்தபோது,
கொலை செய்வது தொடர்பாக சிறையில் இருந்த கொலைக்கைதிகள் சிலர் எனக்கு பல டெக்னிக்குகளை சொல்லிக்
கொடுத்தனர்.
2வருடத்துக்கு
பின் கடந்த ஜூலை மாதம் வெளியே வந்து பல
இடங்களில் வேலை தேடினேன். அப்போது தம்மம்படடி அருகே உள்ள உளிப்படிரத்தில் ஒரு கல் குவாரியில் பொக்லைன்
கிளீனர் வேலையில் சேர்ந்தேன். அங்கு வேலை செய்த சின்னப்பாப்பா என்பவர் தனியாக குடிசையில்
வசித்து வந்தார்.
அவரை கடந்த மாதம்
16ம் தேதி இரவு
கட்டையால் அடித்தேன். மயங்கி விழுந்த சின்னப்பாப்பாவை
ஆசை தீர கற்பழித்தேன். பிறகு உயிருக்கு போராடிய அவரை கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன்.
அடுத்து திருச்சி மாவட்டம் டால்மியாபுரத்திற்கு கடந்த மாதம் 21ம் தேதி வந்தேன். அங்கு தனியாகயிருந்த ஜெயமேரியை (94) கட்டையால்
அடித்து கொன்றுவிட்டு வீட்டிலிருந்த ரூ.900ஐ எடுத்துக்கொண்டேன்.
அதன்பின் 29ம் தேதி இரவு
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் சிமென்ட் ஆலை பகுதியில் குடிசையில் வசித்த முத்துலட்சுமி
வீட்டுக்கு சென்று டப்பாவில் இருந்த ரூ.900ஐ எடுத்துக் கொண்டு, பெஞ்சில் படுத்திருந்த முத்துலட்சுமியை அடித்துக் கொன்றேன். சத்தம் கேட்டு
எழுந்த முத்துலெட்சுமியின் மகள், சாவித்திரியை கத்தியால் குத்தினேன். ரத்தவெல்லத்தில் மயங்கி விழுந்தவரை ஆசை தீரக் கற்பழித்தேன். பிறகு அடித்துக்
கொன்றேன்.
![]() |
மூன்று உயிரை எடுத்த கோடாரி |
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் சுற்றிக்கொண்டிருந்தேன். கையில் காசு இல்லை கடந்த 5ம்தேதி இரவு அரியலூர் மாவட்டம் தளவாய் சேந்தமங்கலம் செல்லும் மண்ரோட்டில் போய்கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் புகுந்து வேல்முருகன் என்பவரது பாக்கெட்டிலிருந்து 20ரூபாய் எடுத்தேன். அப்போது சத்தம் கேட்டு எழுந்த அவரது மனைவி பார்வதி சத்தம் போடவே, அவரை அங்கிருந்த கோடரியால் வெட்டினேன். குழந்தை கீர்த்தனா அழுததால் கீழே பிடித்து தள்ளியதில் இறந்தது. வேல்முருகனும் எழுந்து சத்தம் போட்டதால் அவரையும் வெட்டிக் கொலை செய்தேன். உயிருக்கு போராடிய பார்வதியையும் ருசித்து ருசித்து கற்பழித்தேன். அதன் பிறகு அவரை கொலை செய்து விட்டு, 2 வயது குழந்தை கீர்த்தனாவை சுவரில் தூக்கி வீசிவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தேன். அடுத்தநாள் வேல்முருகன், பார்வதி கொலை செய்யப்பட்டு கிடப்பதை மறுநாள் மதியம் உறவினர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் 2வயது குழந்தை கீர்த்தனாவை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு அந்த குழந்தையும் இறந்துபோனது சொல்லிக்கிட்டதை பேப்பர்ல பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்
![]() |
பார்வதி கற்பழிக்கப்பட்ட குடிசை |
இப்படி
7கொலைகளை செய்துவிட்டு மீண்டும், சேலம் வந்து தலைவாசல் அருகே பெட்டிக்கடை உரிமையாளர்
செல்வத்தை வெட்டியபோது கொலையாளி சுப்பராயன் போலீஸ் பிடியில் சிக்கியது
குறிப்பிடத்தக்கது.
சைக்கோவின்
அப்பாவுக்கு 3 பொண்டாட்டிகள்
7பேரை கொலை செய்த சுப்பராயனின் தந்தை அன்னக்கரைக்கு 3 மனைவிகள். முதல் மனைவி பெயர் மலர். 2-வது மனைவி செந்தாமரை. இவரது மகன்தான் சுப்பராயன். செந்தாமரை
இறந்தவுடன் 3-வதாக செல்லம்மாள்
என்பவரை திருமணம் செய்து கொண்டு, ஈரோடு
மாவட்டம் சேமூர் அவல்பூந்துறை கிராமத்தில் அன்னக்கரை வசித்து வருகிறார். அவரை
சுப்பராயன் கடந்த 13
ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டார்.
சிறு வயது முதல் நல்ல சாப்பாடு சாப்பிடாமல் வளர்ந்து வந்த
சுப்பராயன், ரிக் வண்டிகளுக்கு
கிளினீராக ஓடி சம்பாதிக்க ஆரம்பித்தார். அங்கு டிரைவர் தொழிலை கற்றவுடன், வட மாநிலங்களுக்கு ரிக் வண்டிகளை ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது வகை வகையாக சாப்பிட்டு வந்ததோடு, இதர டிரைவர்களுடன் சேர்ந்து அழகிகளுடன் உல்லாசமாக
இருந்துள்ளார். இதற்கு பணம் தேவைப்பட்டது. சம்பாதிக்கும் பணத்தை சாப்பாட்டிற்கும், உல்லாசத்திற்கும் செலவிட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு ஊர் திரும்பியதும், வேறு வேலை கிடைக்காமல் சுற்றி திரிந்து வந்த சுப்பராயன், அப்போது தான் தனது சொந்த பாட்டியை முதலில் கொலை
செய்துள்ளார். இந்த கொலை வழக்கில் 2 ஆண்டுகள் சிறையில் இருந்தபின், சமீபத்தில் வெளியே வந்ததும், தம்மம்பட்டியில் சின்னபாப்பு என்ற பெண்ணை பாலியல்
பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். அதன்பிறகு அடுத்தடுத்து 6பேரையும் சுப்பராயன் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள். கைசெலவுக்கு காசு இல்லைன்னு
கொலை செய்வதும், ரத்தவெல்லத்தில் கிடப்பாவர்களை கற்பழிப்பதும் தொடருமானால் இது நாடா
இல்லை சுடுகாடா என்பதில் அர்த்தமில்லை.
Categories: சம்பவம்
0 comments:
Post a Comment